![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSR52iyRUam_M_4zFhi87C_qO2iVzLpQaxIUJcLt9erltD__0wPuZd0RYHNoC3o5xJ3USDWLC9jHyNoEORFRR1ov2_Or7GnkYYplU_xIy1ZdoU2SCwpWNAx8yl4VZ81emnVVfkcWLQA5o/s1600/00.jpg)
மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபை பொன்னம்பலத்தில் வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 10.01.2020 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.