![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEa4RimRIAA4U7JNPTqkCwP-JEpMqxqn97vdn3tdO4K7t305CXDGiBJiUHYaorqpm6zA6USk6a3dxhXlV_plyiHSdNR855AKRLKhj2lvv5LUmTrysmhEgjLFAJJzwB8vD0sEw3MCH4dS8/s1600/83864272_124309229113467_7767625526511927296_n.jpg)
அற்புதக் கீர்த்தி வேண்டின் மண்டைதீவு சென்று சித்திவிநாயகரைத் தரிசிக்கவேண்டும் .
இன்று 12/2/2020 புதன்கிழமை சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று திருவெண்காடு சென்று சித்திவிநாயகரைத் தரிசிக்க அந்த சித்தி விநாயகரின் பரிபூரண அருளும் முக்தியும் கிடைத்த உணர்வு!-அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது பிள்ளையார் என்ன சொல்கிறார்? ‘யாமிருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் பெருகும் திருவெண்காடு சித்தி விநாயகர் திருவடிகளே சரணம் !