Monday, June 21, 2021

கோடி கோடியாய் நன்மை கிடைக்கும் குடும்ப முன்னேற்றமும் அதிகரிக்கும் நலம் தரும் நடராஜர் தரிசனம் திருவெண்காடு மண்டைதீவு 15.07.2021


சிவபெருமானுக்குரிய இரண்டு தரிசனங்களில் முதல் தரிசனம் ஆனி மாதத்திலும், இரண்டாவது தரிசனம் மார்கழி மாதத்திலும் நடைபெறும்.


ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரமன்று நடைபெறும் நடராஜர் அபிஷேகம் சிறப்பு வாய்ந்ததாகும். அன்றைய தினம் ஆடல் அரசனைப் பாடிப்பணிந்து வழிபட்டால், கோடி கோடியாய் நன்மை கிடைக்கும். குடும்ப முன்னேற்றமும் அதிகரிக்கும்.