![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFsqIKCfvI_wIVZYmcaUcAJIyyJIYeVrDZ3wwb1L2rbtWYOE2NL_RgGj_T124Tp6dDR2G4SDHIFO0AyZ0aDGRlLx45t7ruFO1xSsbMgHnVu3niBiTzxW-ANGhe4ag9LBN4g7hLhPWsG5U/s1600/Untitled-2.jpg)
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.
மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும்.
இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.