![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtd-1Xq4tnqLkAXt0VxmXVxzsI7-ZVcQ8x9JfooD5XcnWh9JZQ9k0wGg96P6fQZgN_gccRSqKlDFg1fJWnb9JsVJK6JXBo1Pi3V0RQx4KKTors6Wre32srIUDqa9283jPKmhRIorQvoVE/s1600/naga.jpg)
முழுமுதற்கடவுளெனப் போற்றப்படும் ஸ்ரீவிநாயகருக்கு உகந்த நாள் இன்று (23 Oct 2017) . இன்றைய தினம் நாக சதுர்த்தி ஆராதிக்கப்படுகிறது.
நாக சதுர்த்தி என்றால் ராகு கேதுவுக்கு உரிய அற்புதமான நாள்தான் இது. இந்த நாளில் விநாயகப் பெருமானை வணங்குவதே வளம் சேர்க்கும் என்கின்றன ஞானநூல்கள்!
ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் வருகிற நாக சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வணங்கி , இந்த நாளில் வழிபட்டால் வளம் பெறலாம் என்பது உறுதி.!