![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw-Nt32dF_SyXSKZzA9Hit6dtQd8nS_O29pysKjw8ZkXTv2SDjEdzng-D1bMC5N91oJ490obOt5OgVwJZhB5GKnb870YT89szpQ2HdohDraLbCzCZWkjLUuxVqziy3uKg78vkGcnVJdu8/s1600/white.jpg)
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில்.
திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் புகழ் பெற்று விளங்குகிறது. இத்திருத்தலம் உருவாகி 600 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த 2016ம் ஆண்டு கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஐந்து அடுக்குகள் கொண்ட அழகிய இராஐ கோபுரம், மாடங்கள் மற்றும் பெரிய மண்டபங்கள் அழகாக பிரதான சாலையில் காட்சியளிப்பது பக்தர்களிள் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.