Wednesday, February 26, 2014

திருவெண்காட்டில் மகாசிவராத்திரி .... 27.02.2014


மகா சிவராத்திரி வரலாறும் அதை கடைபிடிக்க வேண்டிய விரதமுறையும்

மகா சிவராத்திரி வரலாறு

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள்.

Friday, February 21, 2014

நாசா விஞ்ஞானிகளையும் அதிசயிக்க வைத்த சனி பகவான்..!


நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!!


இன்று பல நாடுகள் செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது..

Tuesday, February 18, 2014

திருவெண்காட்டில் சங்கடகர சதுர்த்தி .....(18.2.2014)

இன்று (18.2.2014)
மாசி 6 ஆம் நாள்
நம் சங்கடங்களை தீர்க்கும் ஆனை முக கடவுளின் சங்கடகர சதுர்த்தி பிள்ளையாரை வழிபட சங்கடகர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றது. பவுர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளையே ‘சங்கடகர சதுர்த்தி’ என்பர்.

Friday, February 14, 2014

திருவெண்காட்டில் மாசி மகம் ! ! ! (15.02.2014)


வல்லமை மிகுந்த மாசிமக சிறப்புக்கட்டுரை . . . .


மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.


பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும்.

Wednesday, February 12, 2014

விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதன் திருவெண்காட்டில் வீற்றிருக்கும் சித்திவிநாயகன் ! ! !


கணபதி ஹோமம் ! ! !


பல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற மாதிரி, பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம்.

Sunday, February 9, 2014

கண் திருஷ்டியை உணர்வது எப்படி ! அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .

வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முயற்சி செய்தவுடன் கிடைக்கிறது. பலருக்கு காலதாமதமாக கிடைக்கிறது. வெகு சிலருக்கு கிடைத்தாலும் கை நழுவிப் போய்விடுகிறது. பலர் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள். 

சில மகாபாக்யவான்கள் பிறக்கும்போது சகல யோகத்துடன் பிறக்கிறார்கள். 

Thursday, February 6, 2014

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றால் ஆலயம் சென்று வழிபட வேண்டியதன் அவசியம் ! ! !


வீட்டில் வழிபாடு செய்வதற்கும், ஆலய வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு . . . 

ஆலயம் என்பது ஆண்டவன் திருவடியில் ஆன்மா லயிப்பதற்கு உரிய இடம் என்று பொருள், மற்றும் 'ஆ' என்பது ஆணவ மலத்தையும், லயம் என்பது அடங்கியிருத்தலையும் குறிக்கும். எனவே ஆணவ மலத்தையும் அடக்குமிடம் என்பதே ஆலயமாகும் .

Monday, February 3, 2014

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !


சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல் ,பொறியியல்,புவியியல், கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சரியங்களின் சில தகவல்கள்.

Saturday, February 1, 2014

ஆலயங்களில் வழிபாடு செய்ய வேண்டிய விதி முறைகள் ! ! !


குளித்து தோய்த்து உலர்ந்த ஆடை அணிந்து சுவாமிக்கு வேண்டிய பால், பழங்கள், மலர்கள் இவைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டும் அகசுத்தியுடனும் செல்லுதல் வேண்டும்.