Tuesday, January 26, 2021

மண்டைதீவு திருவெண்காட்டில் தொட்டதெல்லாம் துலங்கும் தைப்பூசத்திருநாள் ! ! ! 28.01.2021


"வந்தவினையும், வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே
செந்தில்நகர் சேவகா என திருநீரு
அணிவோர்க்கு மேவ வாராதே வினை..."

தைப்பூசம் வழிபாடு - சிறப்பு தகவல்கள்,

●தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

◆தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.