![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkdwp7i_KwdqsPkQz4hmqtILYra9ZHKtXGcjukrYf685bFwpS2CCWXT36443zZiV2AZkoOIykcnxkT0mtppp1YjfDTsX1RCRoBN5Ry7FTTgNweLD5ahNAiMbIfVG4BDJ3WXWiSe0p-Qps/s1600/0.jpg)
வரலாற்று சிறப்புமிக்க மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவ திருவிழா அன்று (25.08.2018) அடியவர்கள் புடைசூழ அரோகரா கோசத்துடன் மங்கல வாத்தியங்கள் முழங்க சித்திரத் தேரிலே பவனிவந்து அடியவர்களுக்கு திருவருள் பாலித்த திருவெண்காடுறையும் சித்திவிநாயகப்பெருமான். (வீடியோ இணைப்பு)