Saturday, August 10, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான விகாரி வருட மஹாற்சவ பெருவிழா - 2019


தெட்சணகைலாயம், சிவபூமி எனப் போற்றப்படும் ஈழமணி திருநாட்டில் தமிழர் வாழ்வோடும் வரலாற்றோடும் இரண்டறக் கலந்து , அடியவர்களுக்கு வேண்டுவனவற்றை அள்ளிக் கொடுக்கும் முழுமுதற் கடவுளின் கோயிலாக விளங்குவது மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் திருக்கோயில் ஆகும் .

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் பௌர்ணமியை தீர்த்தமாக கொண்டு கொடியேறி தொடர்ந்து 10 நாட்கள் மகோற்சவ பெருவிழாக்கள் நடைபெற எம் பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது.

எல்லாம் சித்திவிநாயகனின் கிருபை.

சுபம்

ஓம் கம் கணபதயே நமஹ...!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம் - உலகம் வாழ்க

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'