![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinjVW93pcoNzaDLfa4lbVlY-0WzBVfsitXJ_6FOtQpFyO9NXMH-tsKpxtlqQO0Foo6J8SkdD1_pECmVWOsku9t8vPO5Lgr0VRHhzKzBGscCTsuMq8P1gVhiYDVzFZiAzGWUC-APWpeDuU/s1600/thiru.jpg)
தெட்சணகைலாயம், சிவபூமி எனப் போற்றப்படும் ஈழமணி திருநாட்டில் தமிழர் வாழ்வோடும் வரலாற்றோடும் இரண்டறக் கலந்து , அடியவர்களுக்கு வேண்டுவனவற்றை அள்ளிக் கொடுக்கும் முழுமுதற் கடவுளின் கோயிலாக விளங்குவது மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் திருக்கோயில் ஆகும் .
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் பௌர்ணமியை தீர்த்தமாக கொண்டு கொடியேறி தொடர்ந்து 10 நாட்கள் மகோற்சவ பெருவிழாக்கள் நடைபெற எம் பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது.
எல்லாம் சித்திவிநாயகனின் கிருபை.
சுபம்
ஓம் கம் கணபதயே நமஹ...!!
இன்பமே சூழ்க ... !
எல்லோரும் வாழ்க . . . !
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
அன்பே சிவம் - உலகம் வாழ்க
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'