Sunday, August 11, 2013

அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க மண்டைதீவு திருவெண்காடனுக்கு கொடியேற்றம்

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சித்தி விநாயகனின் திருவருளைப்பெறுவதற்கான பெருந்திரளா பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தனர்.