Thursday, August 1, 2013

பஞ்சதள இராஜகோபுர திருப்பணி வேலைகள்

கோபுர தரிசனம் - கோடி புண்ணியம். கருங்கல்லிலான பஞ்சதள இராஜகோபுர பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சித்தி விநாயகனின் துணை கொண்டு மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.