Wednesday, December 4, 2013

திருவெண்காட்டில் கஜமுகாசூரன் போர்...

 கஜமுகாசூரன் போர் - 08-12-2013 
  1. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08-12-2013) மதியம் 2:00 மணியழவில் விநாயகப் பெருமானிற்கு அபிஷேகம் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமானிற்கு விசேட பூசைகள் நடைபெற்று பிள்ளையார் கதைப்படிப்பைத் தொடர்ந்து மாலை 4:30 மணியழவில் கஜமுகாசூரன் போர் நடைபெறும்