திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்திக் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானுக்கு 1008 சங்காபிஷேகமும் ஸ்ரீ காசிவிசாலாட்சியம்மையம்மை சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாத பெருமானுக்கும் ஸ்ரீ மஹாலட்சுமி, ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயணர், மகாவல்லி, கஜவல்லி சமேத செந்தில்நாதபெருமானுக்கும் , வைரவபெருமானுக்கும் 108 சங்காபிஷேகமும் ஏனைய பரிவார முர்த்திகளுக்கு ஸ்நமன கலச சங்காபிஷேகமும் இடம்பெற்றது. படங்கள் இணைப்பு
அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகபெருமானுக்கு 1008 சங்காபிஷேகம்
.................................................................................................................................................................... ஸ்ரீ காசிவிஸ்வநாதபெருமானுக்கு 108 சங்காபிஷேகம்
...................................................................................................................................................................
ஸ்ரீ காசிவிசாலாட்சியம்மை 108 சங்காபிஷேகம்
...................................................................................................................................................................
ஸ்ரீ மஹாலட்சுமி 108 சங்காபிஷேகம்
...................................................................................................................................................................
ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயணர்
...................................................................................................................................................................மகாவல்லி, கஜவல்லி சமேத செந்தில்நாதபெருமானுக்கு 108 சங்காபிஷேகம்.
...................................................................................................................................................................
வைரவபெருமானுக்கு 108 சங்காபிஷேகம்
..................................................................................................................................................
ஏனைய பரிவார முர்த்திகளுக்கு ஸ்நமன கலச சங்காபிஷேகம்
சங்காபிஷேக இரவுத்திருவிழா திருக்காட்சி படங்கள்
சித்தி விநாயகப்பெருமான் மாணவாளக்கோலத்தில் அழகிய பூந்தண்டிகையில் திருவீதிவலம் வந்து அடியவர்களுக்கு திருவருள்பாலித்தார். அத்துடன் பரதநாட்டிய நிகழ்வும் இடம்பெற்றது.