Thursday, March 12, 2015

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான திருப்பணியின் நான்காம் தள கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் 12-03-2015 (படங்கள் இணைப்பு)


வெகுவிரைவில் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவை  காண இருக்கும்  திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

தற்பொழுது நான்காம் தள கட்டுமானப் பணி நிறைவடைந்து ஐந்தாம் தளத்தை நோக்கி பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன . எனவே இப் பெருங் கைங்கரியத்தில் இணைந்துகொள்ள விரும்பும் எம் பெருமான் மெய்யடியார்கள் அனைவரும் இணைந்து கொண்டு சித்திவிநாயகப்பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம்.


நான்காம் தளத்தில் நின்று எடுக்கப்பட்ட ஆலய சுற்றுச் சூழல் படங்கள்


ஓம் கம் கணபதயே நமஹ...!!


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'