![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSVUAujfA39urR-9b2XapxDChATEPguf7Bc2vOEj6DrOd9aPCI7krKnCleSZN3gtca9i1YxbsennbGveI_Z6Y75OqSjtSPAL30xgvfOFaGENqrIjGvU8W5OOwQMH06iv91M1co_5ixr0s/s1600/pillayar.jpg)
திருவெண்காடு எனும் புண்ணிய பதியில் சிறுபராயம் முதல் சிவபக்தனாக விளங்கிய ஸ்ரீ மான் இலங்கைநாயக முதலியாரின் பேரனாகிய ஐயம்பிள்ளை உடையாருக்கு இந்திரலோகத்து வெள்ளையானை (ஐராவதம்) ஆலமர நிழலின் கீழ் காட்சி கொடுத்து ஆலயமாகிய வரலாற்று பதிவு !
இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ள என்னை வெள்ளையானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்ஆர்என எம்பெருமான்
நம் தமர் ஊரன் என்றான் திருவெண்காடுறை உத்தமனே!!