Friday, April 21, 2017

திருவெண்காடு எனும் புண்ணிய பதியில் ஆலயமாகிய வரலாற்று பதிவு !


திருவெண்காடு எனும் புண்ணிய பதியில் சிறுபராயம் முதல் சிவபக்தனாக விளங்கிய ஸ்ரீ மான் இலங்கைநாயக முதலியாரின் பேரனாகிய ஐயம்பிள்ளை உடையாருக்கு இந்திரலோகத்து வெள்ளையானை (ஐராவதம்) ஆலமர நிழலின் கீழ் காட்சி கொடுத்து ஆலயமாகிய வரலாற்று பதிவு !

இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம்

வந்தெதிர் கொள்ள என்னை வெள்ளையானை அருள்புரிந்து

மந்திர மாமுனிவர் இவன்ஆர்என எம்பெருமான்

நம் தமர் ஊரன் என்றான் திருவெண்காடுறை உத்தமனே!!


திருவெண்காடு - மண்டைதீவு - யாழ்ப்பாணம் - இலங்கை