
யாழ் – மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் வேதியர்கள் புடைசூழ வேதாகமங்கள் ஒலிக்க மங்கள வாத்தியங்கள் முழங்க பக்த கோடிகளின் அரோகரா கோசத்துடன் திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமானுக்கு கடந்த 04.09 .2016 (ஞாயிற்றுக்கிழமை)அன்று மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்திவிழா சிறப்பான முறையில் இடம்பெற்றது.

































