Monday, December 29, 2014

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற கஐமுக சூர சங்காரம் (27/12/2014) படங்கள் வீடியோ இணைப்பு


திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் 27-12-2014 அன்று எம் பெருமானிற்கு மாலை 2 மணியளவில்  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமானிற்கு விசேட பூசைகள் நடைபெற்று பிள்ளையார் கதைப்படிப்பைத் தொடர்ந்து மாலை 4:30 மணியளவில் கஜமுகாசூரன் போர் இடம்பெற்றது. படங்கள் வீடியோ இணைப்பு.









ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'