Saturday, May 14, 2016

திருவெண்காட்டில் இராஜகோபுர பொம்மைகள் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் 14.05.2016 (படங்கள் இணைப்பு)



சித்திவிநாயகப் பெருமான் மெய்யடியார்களே !

வெகுவிரைவில் (04.09.2016) திருவெண்காட்டு பெருமானுக்கு குடமுழுக்கு நடைபெற இருப்பதனால் பஞ்ச தள இராஐகோபுரத்திற்கு பொம்மைகள் அமைக்கும் பணிகள் துரித கெதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

எனவே எங்கள் மண்டைதீவு பிள்ளையாருக்கு, எங்கள் சித்திவிநாயகருக்கு, எங்கள் வெண்காட்டு பெருமானுக்கு, எங்கள் குலதெய்வத்திற்கு, எங்கள் இஷ்ர தெய்வத்திற்கு, நாங்கள் எதாவது பொருள் உதவி செய்யவேண்டும் நிதி உதவி செய்யவேண்டும் என மனதார நினைத்து கொண்டிருக்கும் எம் பெருமான் மெய்யடியார்கள் விரைந்து இணைந்து சித்தி விநாயகப் பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம் .




























தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


ௐ||ௐ||ௐ --------- திருச்சிற்றம்பலம் --------- ௐ||ௐ||ௐ