
"சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச்சிலம்பு' என்று ஔவையார்பாடிய விநாயகர் அகவல் தித்திக்கும் தேவகானம். இந்த அகவலில்சில வார்த்தைகள் நமக்குப் புரியாது. ஆனால், விநாயகருக்குமிகவும் பிடித்த பாடல் இது. விநாயகரே ஔவையார் முன் நேரில்தோன்றி, அவரைப் பாடும் படி சொல்லி, தலையாட்டிக் கேட்டபாடல் இது.!! (திருக்கோவிலூர் வீரட்டானத்தில் அருளியது)